புவனேஸ்வர்: பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது ஆனால் ஆண்களோடு ஒப்பிட்டால் வறுமை காரணமாக அவர்கள் அதிகம் பங்களிக்க முடியவில்லை எனவே அடிமட்ட அளவில் பெண்களுக்கு தலைமை பண்பை அதிகரிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மின்சக்தி இயக்குனர் சுஜாதா கார்த்திகேயன். FICCI மற்றும் கிம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து சம்பாத் குழுமம் ஏற்பாடு செய்த ‘ஒடிசா
from Oneindia - thatsTamil
via IFTTT

0 Comments