மே.வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சால் பதற்றம்- மமதா ஆறுதல்!

கொல்கத்தா: மேற்கு வங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாஹிர் ஹூசைன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாஹிர் ஹூசைனை முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் ஜாஹிர் ஹூசைன் நேற்று இரவு கொல்கத்தா செல்வதற்காக

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments