திரிபுராவில் ஒன்றுகூடிய பழங்குடி கட்சிகள்.. வைக்கும் டிமாண்டோ பெருசு.. பாஜக ஷாக்!

திரிபுரா: அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் மாணிக்ய தேப் பர்மன், ஆளும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். அகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுரா காங்கிரஸ் தலைவரான பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேப் பர்மன், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தன் பதவியை கடந்த 2019ம் ஆண்டு ராஜினாமா செய்தார். 'திரிபுராவில்,

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments