கொல்கத்தா: மம்தா ஆட்சியை ஊழல் ஆட்சி என்று உள துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்த நிலையில், அவரது மகன் ஜெய் ஷாவுக்குப் பணம் எப்படி வந்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும்
from Oneindia - thatsTamil
via IFTTT

0 Comments