ஜெய்ப்பூர் இலக்கிய விழா: பிப்.26ம் தேதி.. மேடையை அலங்கரிக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

ஜெய்ப்பூர்: நாளை (பிப்.26) ஜெய்ப்பூர் இலக்கிய விழா தொடங்குகிறது. இதில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உரையாடுகிறார். "பூமியின் மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சி" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கருத்துக்களின் அற்புதமான விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் சிந்தனைமிக்க

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments