ஜகார்த்தா: இதெல்லாம் நம்பறதா வேணாமான்னு தெரியல.. ஒரு பெண் காற்றிலேயே கர்ப்பம் அடைந்துள்ளார்.. அதாவது திடீரென்று காற்று அந்த பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக போனதால் கர்ப்பம் அடைந்தாராம்.. அடுத்த 15வது நிமிஷம் அவருக்கு குழந்தையே பிறந்துவிட்டதாம்..! இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் சியாஜூர் என்ற நகரம் உள்ளது.. இங்குதான் இந்த அதிசயம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வந்தவர்
from Oneindia - thatsTamil
via IFTTT

0 Comments